Nojoto: Largest Storytelling Platform

புதிதான காலை... புலராத நாளை... பறக்கும் நினைவுகள்.

புதிதான காலை...
புலராத நாளை...
பறக்கும் நினைவுகள்...
பிறக்கும் எண்ணங்கள்...
துளிர்விடும் கனவு...
துள்ளியோடும் மனது...
கட்டுக்கடங்கா பூரிப்பு...
கட்டுப்படாத ஆராவாரம்...
எனக்கே எனக்காய் 
கிடைத்த பரிசாய்,
எழில்மிகு பார்வையாய் 
தென்படுகிறது பூமி!!.. #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani
புதிதான காலை...
புலராத நாளை...
பறக்கும் நினைவுகள்...
பிறக்கும் எண்ணங்கள்...
துளிர்விடும் கனவு...
துள்ளியோடும் மனது...
கட்டுக்கடங்கா பூரிப்பு...
கட்டுப்படாத ஆராவாரம்...
எனக்கே எனக்காய் 
கிடைத்த பரிசாய்,
எழில்மிகு பார்வையாய் 
தென்படுகிறது பூமி!!.. #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani