மேகங்கள் சொல்லும் வண்ண வண்ணக் கவிதைகளில் நான் மூழ்கிவிட்டேன் சொல்ல முடியாத வேதனைகளும் அதில் புதைத்து விட்டேன் இன்று ஏனோ புதிதாய் பிறந்தேன் இந்த மேகத்தின் சொற்களில்...... #tamil#poem#vanam#arumbisai