தவமிருந்து பெற்றெடுத்த ஏதும் அறியா இரு தன்னுயிர்கள்... தனக்காக எதுவும் செய்ய துடிக்கும் தன்னவரின் அன்பு... உயிரினும் பெரிதாய் கருதிய ஈன்றவரின் ஏக்கம்... உன் வலியனைத்தும் தாங்கி எங்களுக்காக சிரித்தாயே அன்று... அச்சிரிப்பின் வலிமையில் வாழ்கிறேன் இன்று.. விடியலின் வெளிச்சத்தில் நிலவை தொலைத்தது போல்... விடையறியா பல கேள்விகளுடன்... #missing_you #அம்மா #அம்மா_மகள் #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல்