இன்றும் நீரு பூத்த நெருப்பாய்... கணன்று கொண்டுதான் இருந்திருக்கிறதென்பதை... உணராதிருந்தேன்.. உன்னைக் காணும் வரை...! இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #என்றோ_மறந்த_காதல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்