நன்றாய் உண்டு முடித்து கண் அயர தோன்றவில்லை மாறாக எதையோ எழுதவே துடிக்கிறது மனம்...... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நண்பகல் வேளை 💕