மனசுக்குள் இளந்தென்றலொன்று.. இதமாய் வீசும்...!!! வணக்கம்! குழந்தைகளின் உலகம் அழகானது. அதிலே குழந்தையாய் மாறும் பெரியவர்களின் உலகமும் அழகாகிவிடும். நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் என்றும் தொலையக் கூடாது (அதுக்காக ஜெலினியா மாதிரி இருக்கறது குழந்தைத்தனம் கிடையாது 😂) குட்டி குழந்தைகளோட நேரம் செலவிடும் போது கவலை, மன அழுத்தம், வெறுமையான உணர்வு எல்லாம் காணாமல் போய்விடும். மழலை மொழி கேட்கையில் என்ன தோன்றும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்!