தனிமை என்னை சிறை பிடிக்கவில்லை, இருட்டிற்கு பயந்ததில்லை, தங்குமிடம் குறைந்ததாகவில்லை, வளர்ந்திட உழைக்கவில்லை, அன்னையின் இதயத்துடிப்புக்கு மிஞ்சிய இசையில்லை, தேவைகள் ஒன்றுமில்லை பார்த்துக் காத்திடும் அன்னை அவளுள் என்னை பொறுத்தியிருந்தமையால். #இக்கால_புலவர்கள் #அம்மா #அம்மாவுக்காக அந்த இல்லம் இருந்த நாட்களை உங்கள் கற்பனையால் கொஞ்சம் சென்று