செதுக்கி வெச்ச சித்திரமே நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி என்ன இழுத்து தச்சதென்ன? பசுவ கட்டும் கயித்தால என் நினைப்ப உன்கூட கட்டியதென்ன? பால் கறக்க வந்தவதான் என் மனச புழிஞ்சு போனதென்ன? என்ன கட்டிக்க சம்மதம் செல்லிபுட்டு உன் கோவப்பழம் இதழ் முத்தம் தந்தாயென்ன? இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #அத்தை_மகரத்தினமே #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #கிராமிய_காதல் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்