ஐநூறைத் தொட்டுவிட்ட ஆரணங்கே அகிற்கூட்டாய் அத்தனையும் அகில்மணக்க எண்வகை இலக்குமியின் ஆசியுடன் எண்ணற்ற கவிதைகளை படைத்திடவே அச்சனவன் அச்சயனும் துணைபுரிய அன்பு மகளை நான் வாழ்த்துகிறேன். #testimonials to Sindhu Senthil #yqkanmani #yqகண்மணி