Nojoto: Largest Storytelling Platform

கண் விழித்தாலும், கண் துயிற்றாலும், கண்திரை காண்பத

கண் விழித்தாலும்,
கண் துயிற்றாலும்,
கண்திரை காண்பது - கனவே
"நீ மட்டும் தான்"...

உடல் வலித்தாலும்,
உள்ளம் கனத்தாலும்,
உயிரோட்ட காரணி - கனவே
"நீ மட்டும் தான்"...

இளமையில் பசி கூடாது,
சான்றோர் கூற்று...
இளமை பசி தான்,
காதல்பசி என்பதும்
சான்றோர் கூற்று...
சான்றோர் கூறா,
ஒருப்பசி - அது கனவுப்பசி
"நீ மட்டும் தான்"...

பிற பசிகள் யாவும் ஆற்றலாம்
ஆனால், கனவுப்பசி ஆற்றலாகாது
அதை ஆற்றும் ஆற்றலான், 
" நீ மட்டும் தான்"...

©Aadhav Rj "நீ மட்டும் தான்"...
#aadhavrj #aadhav_rj 

#Dark
கண் விழித்தாலும்,
கண் துயிற்றாலும்,
கண்திரை காண்பது - கனவே
"நீ மட்டும் தான்"...

உடல் வலித்தாலும்,
உள்ளம் கனத்தாலும்,
உயிரோட்ட காரணி - கனவே
"நீ மட்டும் தான்"...

இளமையில் பசி கூடாது,
சான்றோர் கூற்று...
இளமை பசி தான்,
காதல்பசி என்பதும்
சான்றோர் கூற்று...
சான்றோர் கூறா,
ஒருப்பசி - அது கனவுப்பசி
"நீ மட்டும் தான்"...

பிற பசிகள் யாவும் ஆற்றலாம்
ஆனால், கனவுப்பசி ஆற்றலாகாது
அதை ஆற்றும் ஆற்றலான், 
" நீ மட்டும் தான்"...

©Aadhav Rj "நீ மட்டும் தான்"...
#aadhavrj #aadhav_rj 

#Dark
aadhavrj5673

Aadhav Rj

New Creator