கண் விழித்தாலும், கண் துயிற்றாலும், கண்திரை காண்பது - கனவே "நீ மட்டும் தான்"... உடல் வலித்தாலும், உள்ளம் கனத்தாலும், உயிரோட்ட காரணி - கனவே "நீ மட்டும் தான்"... இளமையில் பசி கூடாது, சான்றோர் கூற்று... இளமை பசி தான், காதல்பசி என்பதும் சான்றோர் கூற்று... சான்றோர் கூறா, ஒருப்பசி - அது கனவுப்பசி "நீ மட்டும் தான்"... பிற பசிகள் யாவும் ஆற்றலாம் ஆனால், கனவுப்பசி ஆற்றலாகாது அதை ஆற்றும் ஆற்றலான், " நீ மட்டும் தான்"... ©Aadhav Rj "நீ மட்டும் தான்"... #aadhavrj #aadhav_rj #Dark