இருக்கும் போது இழக்கிறேன். இழந்த போது தவிக்கிறேன்.. ஒவ்வொரு நிமிடமும் உன் அன்பைத் தேடி... அலைகிறேன்... எந்நேரத்தில் வருவாள் அறிந்தேன்...அன்னையே அளவில்லா உன் அன்பை எங்கு எப்படி உரைப்பேன்.. தொட்டால் சீண்டுகிறாயடி.. என்ன தான் செய்வேன்.. உன்னை அணைத்து உறங்க அளவில்லா ஆர்வம் கொண்டேனடி... L u ma... Eppo varuvinga....😘😘😘 Chellam..i l ammmmmmma... Epo kelampinalum intha question eppavum undu...