இனிவரும் காலங்களில் அறிவாளிகளே நாட்டை ஆள்வார்கள்! ஆண்ட பரம்பரைகள் மீண்டும் ஆள நினைத்தால் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கத்தியை விட்டு விட்டு கல்வியின் பாதையில் செல்லுங்கள்! அரசியல் விழிப்புணர்வுடன் இருங்கள்! The ingenious are the Neo-Kshatriyas!🥷👑