மனதில் இருப்பதை எல்லாம் எழுதி தீர்த்தால் பாரம் குறையும் என்கிறது மனது கூடுதல் பாரங்களை ஏற்று கொள்ள தயாராகிறது என்பதாய் மூளை எச்சரிக்கிறது.... #தீபாதீபாகவிதைகள் #பாரங்கள் #365நாள்_365பதிவுகள் 2022