பூக்களை கசக்கினாலும் அவை நறுமணம் தந்து கொண்டே இருக்கும். மேன்மக்கள் துன்பத்திலும் புன்சிரிப்போடுதான் இருப்பார்கள், எனவேதான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வழக்குச் சொல் இருக்கிறது. #flowers #fragrance #crushed #greatmen