இனிய உறவாய் இரண்டே திங்கள், பழகிய உயிராய் சகஸ்த்ர மனங்கள். பிறந்தது ஏனோ உனக்கென என்று, அறிவும் அகமும் சொன்னது அன்று. யாரென எவரென அறிந்திட வில்லை, எதுவென உனதென கேள்வி யுமில்லை. சட்டென புரிந்தது மனதென என்று, வேறென்ன உயிரது கலந்தது நன்று. Dot