நிலவின் மீது மோகம் கொண்ட நீர் கரை புரண்டோடியாது ஆரத்தழுவியது அவளின் முழு அழகை பௌர்ணமி நிலவாக வைகறையில் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு