ஒற்றைக் காலில் தவம் செய்யத் தெரியாது... ஒருபொழுதும் உண்ணாமல் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரித்தே உனை ஆராதிக்கத் தெரியாது... ஆனாலும் நான் உன்னை அனுட்சனமும்... நினைத்தே உருகி நிற்கிறேன். என் பிரிய ஈசா..!! Collab with me Picture source : google #yqlovezone #lovememeworld #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் Collaborating with Love Zone