செங்கமலம் நீயடி, பரணி பாடிட வேண்டாம் பசலை தீர்த்தல் போதும் பெரும் மெனக்கெடல்கள் அவசியமன்று சிறு முத்தங்கள் அத்தியாவசியம் நட்பூக்கள் மொழி உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் - குறள் எண்:1130 #உவந்துரைவர் - காதலர் தன் நெஞ்சத்தில் எப்போதும் வீற்றிருப்பவர் என்ற பொருள்பட கவி தொடுக்கவும் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine