வெறுமை உன் கைகள் வெறுமையாய் இருக்கும்போது தான் உன்னால் நிறைய எடுத்துக்கொள்ள முடியும்; உன் மனம் வெறுமையாய் இருக்கும்போது தான் உன்னால் இறையை காண முடியும். வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!