Nojoto: Largest Storytelling Platform

சிறு வயதில் உன்மேல் ஆசை கொண்டேன், பருவம் வந்ததும்

சிறு வயதில் உன்மேல் ஆசை கொண்டேன்,  பருவம் வந்ததும் உன்னிடம் வந்தடைந்தேன், நீயே கற்று தந்தாய் தனிமையின் ஆழத்தை, அழுகுரல் கேட்டும் அமைதியாய் நின்றாயோ! என் சோகம் அனைத்தும் நீ அறிந்த பின்னும்? நான்கு சுவர் கொண்ட ஜடமே! இப்பேதையின் அழுகையை துடைக்க உன் கரங்களும் முன் வரவில்லையே 💔

                                                         - தனி அறை please follow my instagram page #thamizhin thaakkam
சிறு வயதில் உன்மேல் ஆசை கொண்டேன்,  பருவம் வந்ததும் உன்னிடம் வந்தடைந்தேன், நீயே கற்று தந்தாய் தனிமையின் ஆழத்தை, அழுகுரல் கேட்டும் அமைதியாய் நின்றாயோ! என் சோகம் அனைத்தும் நீ அறிந்த பின்னும்? நான்கு சுவர் கொண்ட ஜடமே! இப்பேதையின் அழுகையை துடைக்க உன் கரங்களும் முன் வரவில்லையே 💔

                                                         - தனி அறை please follow my instagram page #thamizhin thaakkam