மறந்து விட்டேன் என இதழ்கள் சுலபமாய் சொல்லிவிடுகிறது ஆனால் மறக்கமுடியவில்லை என ஊமையாய் அழும் மனது மட்டுமே வலிகளும் வேதனையும் அனுபவிக்கிறது...... #kadhalvali #உணர்வுகள்