#5LinePoetry அத்தனை பெரிய ஓயாத அலைகளுக்குப் பின் அமைதியாக இருக்கும் நடுகடலைப் போல உன் அத்தனை துன்பத்திற்கும் ஆழ்கடலின் முத்தாய் வாழ்க்கை ஒரு வெகுமதி தரும்.... நம்பிக்கையோடு நீ முன்னேறினால்... ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik