உன் மீது அளவில்லா அன்பையும் நேசத்தையும் கொட்டிய என்னை... நீதான் என் உண்மை உறவென்று நினைத்த என்னை... காலம்முழுவதும் உன்னோடு மட்டுமே வாழ்வேன் என்ற உறுதியுடன் இருந்த என்னை.. ஏன் தொலைத்தாய்...... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 ஏன் என்னை தொலைத்தாய் 💕 #தொலைத்தல் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்