வான் உயர மலர்ந்து வானை அளக்கிறாய்... கண்கவர் வண்ணங்களில் கண்களை பறிக்கிறாய்... வண்ணமயமான நிறங்களில் மலர்ந்து மனதை வண்ணமயமாக்குகிறாய்... பலவித வண்ணங்களில் படர்ந்து மனதை பரவசமாக்குகிறாய்... காரிழையில் நீ கலைந்து போனாலும் கலையாதே உன் நினைவுகள்... தொட முடியாத உயரத்தில் இருந்தாலும் தொலைந்து போகாது உன் வண்ணங்கள்... உன் வண்ணங்களை போன்று மனிதனின் வாழ்வும் இருந்து விட்டால் மனிதனுக்கு இல்லை சோகம்.... "Try to be a rainbow in someone's cloud."- Maya Angelou.