அழகாய் வார்த்த வரிகள் அவளால் நகர்ந்த நொடிகள்...! அழியா காவியம் படைக்க அரை நாள் பிரிந்ததில்லை...! அச்சமும் நாணமும் பின்ன அவளும் நானும் செல்ல...! அத்தனையும் அதனில் எழிதிட மொத்தமும் முடியும் முன்னே...! யாரோ ஓருவரின் டைரியில் இவள் சேர அக்கனமே வெற்று காகிதமாய் என் மிச்ச நாட்கள்...! #Tamil #hurt #pain