Nojoto: Largest Storytelling Platform

சாரலாய் மனதில் ஊடுருவும் தென்றல்!... சத்தமின்றி ம


சாரலாய் மனதில் ஊடுருவும் தென்றல்!...
சத்தமின்றி மொட்டவிழ்க்கும் மலர்கள்!...
வான்மின்னும் நட்சத்திரங்கள்!...
வானவில்லின் வரவேற்பில் 
மழையின் வருகை!...
அணையா விளக்கின் 
அகலாத நிலவொளி!...
இவையாவும்,
எவரும் அறியாத தருணங்களில் 
இயற்கை இசைந்திடும் 
இரகசியமென்னும் ஓரங்க நாடகமே!...
 #kavikuyilkanmani#yqbaba#yqkanmani#aestheticthoughts

சாரலாய் மனதில் ஊடுருவும் தென்றல்!...
சத்தமின்றி மொட்டவிழ்க்கும் மலர்கள்!...
வான்மின்னும் நட்சத்திரங்கள்!...
வானவில்லின் வரவேற்பில் 
மழையின் வருகை!...
அணையா விளக்கின் 
அகலாத நிலவொளி!...
இவையாவும்,
எவரும் அறியாத தருணங்களில் 
இயற்கை இசைந்திடும் 
இரகசியமென்னும் ஓரங்க நாடகமே!...
 #kavikuyilkanmani#yqbaba#yqkanmani#aestheticthoughts