மகிழ்ந்திருக்கிறாயோ மண்ணை தழுவும் மழையை தழுவி மானுடரெல்லாம் மழையை சபிக்க வியாபாரம் தொலைத்த சாலையோர வியாபாரி சத்தமாய் மகிழ்கிறான் விவசாயி தப்பிச்சான் என்று தன் உடைமைகளை பத்திரப்படுத்தியவாறே வணக்கம் சிறகுகளே!! கவி சிறகுகள் பக்கத்தின் #மழைக்_குருவியே எனும் தலைப்பு உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்.. #siragugal154 #கவி_சிறகுகள்