பெண்ணியத்தை சிதைப்பது ஆணின் வன்மை அல்ல வன்மம் வலிமை மதிப்பதில் உண்டு , உமர்க்கு உயிர் கொடுத்த உள்ளத்தை எண்ணிபார் பெண்ணின் உன்னதம் உணர்த்தும் , மதம் கொண்டு செய்த செயலுக்கு மதம் எனும் மாயை பூசாதே, சாதி எனும் சாயத்தால் சமத்துவத்தை சிதைக்காதே, சகோதரம் கொண்டு சமமாய் வாழும் மண்ணிது. justice for Asifa , don't evoke your emotions take a step if some injustice happens before you ,it may be anyone, be strong enough to stop them , be more human ...