என்னை பத்து மாதம் சுமந்தாள் வலிதாங்கி நின்றாள் நான் அலும்போதெல்லாம் உள்ளே அழுது வெளியே சிரித்த முகத்துடன் சமாதானம் செய்வால் உலகமே எதிர்ப்பினும் நம்மை கைவிடமாட்டாள் அப்படி பட்டவளின் படைப்பு நான் என்பதை எண்ணி கர்வப்படுகிறேன் mother's divinity