சொன்னாயா? சொல்ல வேண்டுமா? ஏன் சொல்ல வேண்டும்? சொன்னால் தான் புரியுமா? புரிந்தாலும் விடை கிடைக்குமா? என்னுள் நான் உணர்ந்த உணர்வுக்கு; வெளியே நான் ஏன்? விடை வேண்ட வேண்டும்? மகிழ்வோடு சொல்கிறேன்; விடை வேண்டாதவனாய் நான் சொல்லவும் வேண்டாம்; விடையும் வேண்டாம் நிறைவான நினைவுகளே போதும்! "போதும் யாவும்; போதும் யாவும்" ©Aadhav Rj #doori #Love #aadhavrj #aadhav_rj #romance