அவள் விழிகளால் என்னை புணர்ந்து என்னுள் கரு வளர செய்தால்,நானும் கவிதையை ஈன்று தாயானேன்,அவளாே என் கவிக்கு தந்தையானாள்.! கவிதை கரு #love #tamil #kavithai #failure