Nojoto: Largest Storytelling Platform

ஒடுக்க படும் நிலையில் ஒருவன் தலை நிமிர்த்தி கேள்வி

ஒடுக்க படும் நிலையில் ஒருவன் தலை நிமிர்த்தி கேள்வி கேட்கும் போது அவன் மனிதன் ஆகிறான் 
கேள்வி கேட்டும் பொழுதில் தடுக்க படுவவன் வீரன் ஆகிறான்,போர்க்களம் காண்கிறான்! படிப்பு என்னும் ஆயுதம் ஏந்தி நிற்கிறான் கண்ணில் காணும் அனைவரையும் காக்கும் வண்ணம் கடவுளை நம்பாமல் கல்வியை துணைகொள்கிறான்!
அவனே தலைவன் என்னும் மக்களால் அழைக்கப்படுகிறான்!
 #ambedkarjayanti #ambedkar_quotes #ambedkar
ஒடுக்க படும் நிலையில் ஒருவன் தலை நிமிர்த்தி கேள்வி கேட்கும் போது அவன் மனிதன் ஆகிறான் 
கேள்வி கேட்டும் பொழுதில் தடுக்க படுவவன் வீரன் ஆகிறான்,போர்க்களம் காண்கிறான்! படிப்பு என்னும் ஆயுதம் ஏந்தி நிற்கிறான் கண்ணில் காணும் அனைவரையும் காக்கும் வண்ணம் கடவுளை நம்பாமல் கல்வியை துணைகொள்கிறான்!
அவனே தலைவன் என்னும் மக்களால் அழைக்கப்படுகிறான்!
 #ambedkarjayanti #ambedkar_quotes #ambedkar