Nojoto: Largest Storytelling Platform

"என்னை ஏன்னு கேட்க ஆளே இல்லை"! என்ற வாக்கியம் வயது

"என்னை ஏன்னு
கேட்க ஆளே இல்லை"! என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும்..
இளமையில் கர்வமாக!
முதுமையில் பரிதாபமாக.!

©Rishi Kannan
  #Feel_the_words #oldage #FutureInThreeWords