Find the Best இரண்டாம்வருடபதிவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Dr.J.Kavitha
நீ வச்ச நேசம் மனம் எங்கும் பேசும் உன் நினைவு என்கூட சுத்துதய்யா. மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942
read moreThiru
நேசம் தந்த வாசம் நாளும் மனதில் வீசும் - தினம் நினைவில் நின்று பேசும் - கனவில் காதல் வண்ணம் பூசும். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942
read moreMuralidharan P
இ பாஸ் விண்ணப்பம் விண்ணுக்கு தேவையில்லை ஏன்னா, யாரும் வந்து செக்கிங் செய்ய முடியாது மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani
மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி
read moreDoctor Selvaraj
இரவு நேரத்தின் தொடக்கத்தில் தொடங்கிய விழா விடியல் வரை நீடிப்பதில்லை. டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இரவு என்ற சொல் இரண்டாம் வரிக்கு தொடக்கம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு விடியல் என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இரவு என்ற சொல் இரண்டாம் வரிக்கு தொடக்கம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு விடியல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இரவு_தொடக்கம்_விடியல் #kirukkalbg2950
read moreDoctor Selvaraj
இசைக் கச்சேரி மேடையை மழைநீர் நனைத்த போது காதல் வந்தது உன் மீது. டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இசை_மழை_காதல் #kirukkalbg2946
read moreDoctor Selvaraj
பூக்களின் புன்னகையால் காதல்கொண்ட வண்டுகள் காற்று வேகத்தில் பறந்தன. டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு பூக்கள் என்ற சொல் இரண்டாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காற்று என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு பூக்கள் என்ற சொல் இரண்டாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காற்று என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #பூக்கள்_காதல்_காற்று #kirukkalbg2949
read moreDoctor Selvaraj
இனியவளே! இரவுப்பயணம் இனிமையாய் மாறியதற்கு தொடர் வண்டியும் துணையாய் வந்த நீயும் தான் காரணம். டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை உங்கள் எண்ணப்படி அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2947 #yqkanmani
மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை உங்கள் எண்ணப்படி அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2947 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி
read moreDoctor Selvaraj
சுழலும் பூமியில் வாழ்க்கைப் பயணம் சுகமாய் அமைந்திட சரியான பாதையும் சரியான நோக்கமும் தேவை... டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani
மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி
read moreDoctor Selvaraj
நேச மலர் பரப்பும் வாசமெல்லாம் மனதின் ஓரத்தில் மாறாத நினைவுகளாய் நிலைத்து நிற்கும். டாக்டர். கரூர். அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942
read moregurumoorthy chandrasekar
விண்ணோடிய மேகங்கள் இடியாய் இசைக்க மெல்ல சாரல் கீதங்கள் மழையாய் ஊடலில் பொழிந்த நம் காதல் மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும்
மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இசை_மழை_காதல் #kirukkalbg2946
read more