Nojoto: Largest Storytelling Platform

Best இரண்டாம்வருடபதிவு Shayari, Status, Quotes, Stories

Find the Best இரண்டாம்வருடபதிவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 11 Stories

Dr.J.Kavitha

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942

read more
நீ வச்ச நேசம்
மனம் எங்கும் பேசும்
உன் நினைவு என்கூட சுத்துதய்யா. மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

Thiru

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942

read more
நேசம் தந்த வாசம் 
நாளும் மனதில் வீசும் - தினம்
நினைவில் நின்று பேசும் - கனவில்
காதல் வண்ணம் பூசும். 
 மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

Muralidharan P

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இ பாஸ் விண்ணப்பம்
விண்ணுக்கு தேவையில்லை
ஏன்னா, யாரும் வந்து
செக்கிங் செய்ய முடியாது



     மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்

#மையற்றகிறுக்கல்கள் 
#இரண்டாம்வருடபதிவு 
#kirukkalbg2944
#yqkanmani

Doctor Selvaraj

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இரவு என்ற சொல் இரண்டாம் வரிக்கு தொடக்கம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு விடியல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இரவு_தொடக்கம்_விடியல் #kirukkalbg2950

read more
இரவு நேரத்தின்
தொடக்கத்தில் தொடங்கிய விழா
விடியல் வரை நீடிப்பதில்லை.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு இரவு என்ற சொல்
இரண்டாம் வரிக்கு தொடக்கம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு விடியல் என்ற சொல்லும்

Doctor Selvaraj

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இசை_மழை_காதல் #kirukkalbg2946

read more
இசைக் கச்சேரி மேடையை
மழைநீர் நனைத்த போது
காதல் வந்தது உன் மீது.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு இசை என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும்

Doctor Selvaraj

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு பூக்கள் என்ற சொல் இரண்டாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காற்று என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #பூக்கள்_காதல்_காற்று #kirukkalbg2949

read more
பூக்களின் புன்னகையால்
காதல்கொண்ட வண்டுகள்
காற்று வேகத்தில் பறந்தன.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு பூக்கள் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு காதல் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு காற்று என்ற சொல்லும்

Doctor Selvaraj

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை உங்கள் எண்ணப்படி அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2947 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இனியவளே!
இரவுப்பயணம்
இனிமையாய் மாறியதற்கு
தொடர் வண்டியும்
துணையாய் வந்த
நீயும் தான் காரணம்.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை உங்கள் எண்ணப்படி அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#இரண்டாம்வருடபதிவு 
#kirukkalbg2947
#yqkanmani

Doctor Selvaraj

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2944 #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி

read more
சுழலும் பூமியில்
வாழ்க்கைப் பயணம்
சுகமாய் அமைந்திட
சரியான பாதையும்
சரியான நோக்கமும் தேவை...
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்

#மையற்றகிறுக்கல்கள் 
#இரண்டாம்வருடபதிவு 
#kirukkalbg2944
#yqkanmani

Doctor Selvaraj

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #நேசம்_மனம்_நினைவு #இரண்டாம்வருடபதிவு #kirukkalbg2942

read more
நேச மலர் பரப்பும்
வாசமெல்லாம்
மனதின் ஓரத்தில்
மாறாத நினைவுகளாய்
நிலைத்து நிற்கும்.
டாக்டர். கரூர். அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

gurumoorthy chandrasekar

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு இசை என்ற சொல் இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள் #இரண்டாம்வருடபதிவு #இசை_மழை_காதல் #kirukkalbg2946

read more
விண்ணோடிய மேகங்கள் இடியாய் இசைக்க
மெல்ல சாரல் கீதங்கள் மழையாய்
ஊடலில் பொழிந்த நம் காதல் மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு இசை என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மழை என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு காதல் என்ற சொல்லும்
loader
Home
Explore
Events
Notification
Profile